Sunday, February 28, 2021

ஆன்லைன் ஆராதனைகள்

சபை ஆராதனைகளை லைவ் செய்வது, டெலிகாஸ்ட் செய்வது நிறுத்தப்பட்டால் தான் தேவனுடைய மகிமை சபைகளில் காணப்படும். சமீப நாட்களில் சபை ஊழியங்கள் ஆன்லைன் ஊழியங்களுக்காக பலிகடா ஆக்கப்படுகிறது.

நான் சொல்வது உங்களுக்கு பைத்தியமாகத் தெரியலாம். ஆனால் இது கடைக்கோடி விசுவாசிகள் ஒவ்வொருவரின் குமுறல். இதுவே உண்மை என்பதை இனி வரும் காலம் விளக்கும். 

ஆன்லைன் ஊழியங்கள் தனியாகவும், சபை ஊழியங்கள் தனியாகவும் இருக்க வேண்டும். காரணம் ஆன்லைன் எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைன் ஆகலாம். சபை கூடுகை என்பது அப்படியல்ல.

- முகில்

No comments:

Post a Comment